CHAOS THEORY (ஒழுங்கின்மை கோட்பாடு)
உலகில் எல்லா நடப்புகளும் கோர்வையாக பிரபஞ்சத்தோடு தொடர்ப்புடையதாக இருக்கிறது என்று விளக்குவதற்கு முயற்சித்ததால் இந்த கட்டுரை பிறக்கிறது.
பிரபஞ்சத்தில் அத்தனையும் ஒரு ஒழுங்கு முறைக்கு உட்பட்டதாகவே இருக்கிறது ஆனால் இப்போது ஒழுங்கான நிலையிலிருந்து ஒழுங்கற்ற நிலைக்கு சென்றுகொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஒழுங்கற்ற தன்மையோடு இருக்கும் தொடர் செயல்களில் ஒரு ஒழுங்கை தேடும் நிலை ஒழுங்கின்மை கோட்பாடு (CHAOS THEORY)எனப்படும்.
இந்த சித்தாந்தத்தின்படி ஒரு விஷயத்தின் மூலத்தை மிகச்சிறிய அளவில் மாற்றத்திற்கு உட்படுத்துவதால் முற்றிலும் மாறுபட்ட விளைவை ஏற்படுத்த முடியும். இந்த விளைவை (Butterfly Effect )பட்டாம் பூச்சி விளைவு என்று சொல்வார்கள்.
இதற்கு (butterfly effect) பட்டாம்பூச்சி விளைவு என்று வரக்காரணம் ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கையின் படபடப்பில் துவங்கும் அதிர்விற்கும் ஒரு பூகம்பத்துக்கும் தொடர்பு உண்டு என்கிறது அந்த தத்துவம்
அதாவது (amazon forest) அமேசான் காட்டில் ஒரு பட்டாம் பூச்சி பறக்கும் போது அதன் இறக்கைகள் அசையப்பெற்று அத்தருணத்தில் காற்று மண்டலத்தில் ஒரு மாறுத்தல் ஒன்றை ஏற்படுத்துகிறது, அது படிப்படியாக மாற்றதிற்க்கு உட்பட்டு 5 மாதம் கழித்து ஆப்ரிக்காவில் ஏற்றபடவிருக்கும் போகும் புயல் தடுக்கப்படலாம் அல்லது அதுவே அங்கு புயல் வரக்காரணமாகவும் இருக்கலாம்.
இந்த உலகத்தில் எல்லா நடப்புகளும் ஒரு சிறிய மூலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதை அறிய அந்த நடப்பிற்கு பின்னணி என்ன என்று ஆராய்ந்தால் புரியக்கூடும்.இங்கு சுருக்கமாக இதை போல் மற்ற சிலவற்றையும் கூற தலைபட்டிருகிறேன்.
Copenhagen - இந்த சித்தாந்தம் ஒரு பொருளை கவனிக்கும் போது அதன் உண்மையான நிலையை அவதானிக்கிறோமா இல்லை அது கவனிப்பவருடன் நிகழ்த்தும் தொடர்பை கவனிக்கிறோமா என்று அறிவது இயலாது என்கிறது. அதாவது பிரபஞ்சத்தில் 'பார்ப்பவன் என்றவன் இல்லை 'பங்கு கொள்பவன்' என்பது தான் நிகழ்கிறது இப்பிரபஞ்சத்தின் நர்த்தனத்தில்-
"ஆகாசம் பூமி காற்றுமண்டலம் அனைத்து ஜீவிகளின் மூசுக்காற்றோடு கலந்து காற்று இவை அனைத்தும் எவனொருவானோடு சுற்றி பின்னப்பட்டு உள்ளனவோ அவனே பரமாத்மா"-முண்டக உபநிஷதம்.
spider web - என்ற சித்தாந்தத்தின் படி இப்பிரபஞ்சமே ஒரு பெரிய சிலந்தி வலை என்கிறது. ஆகவே ஒரு இடத்தில் உருவாகும் மாற்றம் வலை வழியாக பரவி இன்னொரு விஷயத்தையோ பொருளையோ பாதிக்கலாம் என்கிறது.
இப்போது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.
ஒழுங்கற்ற தன்மையோடு இருக்கும் தொடர் செயல்களில் ஒரு ஒழுங்கை தேடும் நிலை ஒழுங்கின்மை கோட்பாடு (CHAOS THEORY)எனப்படும்.
இந்த சித்தாந்தத்தின்படி ஒரு விஷயத்தின் மூலத்தை மிகச்சிறிய அளவில் மாற்றத்திற்கு உட்படுத்துவதால் முற்றிலும் மாறுபட்ட விளைவை ஏற்படுத்த முடியும். இந்த விளைவை (Butterfly Effect )பட்டாம் பூச்சி விளைவு என்று சொல்வார்கள்.
இதற்கு (butterfly effect) பட்டாம்பூச்சி விளைவு என்று வரக்காரணம் ஒரு பட்டாம்பூச்சியின் இறக்கையின் படபடப்பில் துவங்கும் அதிர்விற்கும் ஒரு பூகம்பத்துக்கும் தொடர்பு உண்டு என்கிறது அந்த தத்துவம்
அதாவது (amazon forest) அமேசான் காட்டில் ஒரு பட்டாம் பூச்சி பறக்கும் போது அதன் இறக்கைகள் அசையப்பெற்று அத்தருணத்தில் காற்று மண்டலத்தில் ஒரு மாறுத்தல் ஒன்றை ஏற்படுத்துகிறது, அது படிப்படியாக மாற்றதிற்க்கு உட்பட்டு 5 மாதம் கழித்து ஆப்ரிக்காவில் ஏற்றபடவிருக்கும் போகும் புயல் தடுக்கப்படலாம் அல்லது அதுவே அங்கு புயல் வரக்காரணமாகவும் இருக்கலாம்.
இந்த உலகத்தில் எல்லா நடப்புகளும் ஒரு சிறிய மூலத்தில் இருந்து ஆரம்பிக்கிறது என்பதை அறிய அந்த நடப்பிற்கு பின்னணி என்ன என்று ஆராய்ந்தால் புரியக்கூடும்.இங்கு சுருக்கமாக இதை போல் மற்ற சிலவற்றையும் கூற தலைபட்டிருகிறேன்.
Copenhagen - இந்த சித்தாந்தம் ஒரு பொருளை கவனிக்கும் போது அதன் உண்மையான நிலையை அவதானிக்கிறோமா இல்லை அது கவனிப்பவருடன் நிகழ்த்தும் தொடர்பை கவனிக்கிறோமா என்று அறிவது இயலாது என்கிறது. அதாவது பிரபஞ்சத்தில் 'பார்ப்பவன் என்றவன் இல்லை 'பங்கு கொள்பவன்' என்பது தான் நிகழ்கிறது இப்பிரபஞ்சத்தின் நர்த்தனத்தில்-
HERE NO ONE IS A AUDIENCE,EVERY ONE IS A PARTICIPANT.
"ஆகாசம் பூமி காற்றுமண்டலம் அனைத்து ஜீவிகளின் மூசுக்காற்றோடு கலந்து காற்று இவை அனைத்தும் எவனொருவானோடு சுற்றி பின்னப்பட்டு உள்ளனவோ அவனே பரமாத்மா"-முண்டக உபநிஷதம்.spider web - என்ற சித்தாந்தத்தின் படி இப்பிரபஞ்சமே ஒரு பெரிய சிலந்தி வலை என்கிறது. ஆகவே ஒரு இடத்தில் உருவாகும் மாற்றம் வலை வழியாக பரவி இன்னொரு விஷயத்தையோ பொருளையோ பாதிக்கலாம் என்கிறது.
The world is like an enormous spider web and if you touch it, however lightly, at any point, The
vibration ripples to the remotest perimeter and the drowsy spider feels the tingle.
இப்போது புரிந்து இருக்கும் என நம்புகிறேன்.



